Pages

2 Jul 2012

கிராந்தி யாத்திரை - அண்ணா ஹசாரே குழுவினர்


அண்ணா  ஹசாரே குழுவினர் புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசி்ன் ஊழல்களை கண்டித்து நேற்று கிராந்தி யாத்திரையை துவக்கினர்.  இந்த யாத்திரை அரியானாவில் துவங்கியது. பிரசாந்த்பூசன், கிரண்‌பேடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

வரும் 25-ம் தேதி இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு முன்னோடியாகவும் ஆதரவு கோரியும் கிராந்தியாத்திரை நடக்கிறது.

இருநாட்கள் நடக்கும் இந்த யாத்திரை அரியானாவின், சோனாபட், பகதூர்கார்க்,ரோட்டாக், மிஹம்,பிவானி, ஹிசார், சோனாபட் உள்ளிட்ட பெருநகரங்கள் வழியாக சென்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டங்களிளும் இவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

No comments:

Post a Comment