5 Nov 2011
காசோலை தகுதி காலம் 3 மாதங்களாக குறைப்பு.
இதுவரை காசோலையின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக இருந்து வருகிறது. ஆனால் ரிசிர்வ் வங்கி இந்த காலத்தை ஏப்ரல் 1, 2012 முதல் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் Demand Draft , Pay order, Bankers cheque எல்லாவற்றிற்கும் செல்லுபடியாகும் காலம் 3 மாத காலம் மட்டுமே என தெரிவித்துள்ளது
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 203 கோடி டாலர் அதிகரிப்பு.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில், pound, dollar, euro, yen போன்ற இதர நாட்டு செலாவணிகள், gold, SDR மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப் பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Subscribe to:
Posts (Atom)