இரு கண்களுக்கு நடுவினில் நெற்றி பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுதுவதால் நமக்கு நினைவற்றால் கூடும். மறந்து போன விசயங்களை நினைவினில் கொண்டுவர இது உதவும். நினைவற்றலுக்கான சக்தி இங்கு தான் உள்ளது.
வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.
No comments:
Post a Comment