திருநள்ளாரில் இன்று காலை நடைபெறும் சனிப்பெயர்ச்சியையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று காலை 7.51 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.
No comments:
Post a Comment