விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனை பாதுகாப்பதற்க்காக பல அமைப்புகள் போராடி வருகின்றன. இது போன்ற வித்தியாசமான புகைப்படங்கள் விலங்குகளை மக்கள் ரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. பிரபல புகைப்படக்கலைஞர் டானியல் வயது 37 என்பவரால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தின் இரவு நேரத்தில் முதலையின் கண்களில் ஏற்படும் பிரதிபலிப்பை மிகவும் அழகாக தனது புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்தப் புகைப்படம் வனவிலங்கு விளிப்புணர்வு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இதனை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment