Pages

19 Dec 2017

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை


நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரள மாநிலம் வயநாட்டில் (Waynad) உள்ள பனசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் கேரள மின்சார வாரியம் நிர்மாணித்துள்ளது. 500 கிலோவாட் திறன் கொண்ட இந்த மிதக்கும் சூரிய ஆலை நிர்மாணிக்க 9.25 கோடி ரூபாய் செலவானது. 6000 சதுர மீட்டர் பரப்பளவில் 18 நடைமேடைகளில் 1938 சூரிய தகடுகளை   பொறுத்தியுள்ளார்கள். இந்த சூரிய அலை  மூலம் காற்று மாசு குறையும்.  கேரள மின்சார வாரியம் போல நாட்டின் அனைத்து மின்சார வாரியங்களும் தொடர்ந்து சூரிய அலைகளை நிறுவினால் காற்று மாசுவுக்கு முடிவு கட்டி நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.   

No comments:

Post a Comment