பசுமைப் பொங்கல்
பசுமைப் பொங்கல்...பல்வேறு அமைப்புகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சென்னை கொளத்தூர் பள்ளி ஒன்றில் சற்று வித்தியாசமாக பசுமைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மரக்கன்றுகளுடன், பானை மற்றும் கரும்பு வடிவில் அமர்ந்து பொங்கலை வரவேற்றனர்.
No comments:
Post a Comment