Pages

25 Dec 2011

பூமியை ஒத்திருக்கும் இரட்டைப்பிறவி கோளின் படங்களை வெளியிட்டது நாசா!


அண்மையில் பூமியை ஒத்த கோளொன்று கண்டுபிடிக்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்கும். இது தோற்றத்தில் அச்சு அசலாக பூமியை ஒத்திருக்கிறது.
விசேடமாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் சுமார் 600 ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்த இந்த கோள் தொடர்பான படங்களை நாசா வெளியிட்டது, இது Kepler-20f என அழைக்கப்படுகிறது. Kepler-20f இனது மேற்பரப்பு மனித வாழ்க்கைக்கு ஏற்றதா என்ற ஆய்வு இன்னமும் நடைபெற்று வருகிறது.

பரப்பளவில் பூமியை விட சற்று சிறியது. ஆனாலும் வெப்பநிலை பூமியை விட அதிகம், இதன் சுற்றல் காலமும் பூமியை ஒத்திருப்பது வானியலாளர்களுக்கு இதன் மேல் கொண்ட ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.






No comments:

Post a Comment